
இறப்பு--29.05 2021 யாழ் அச்சுவேலி தெற்கு பிரப்பத்தாள் குளத்தடியை வசிப்பிடமாக கொண்ட கந்தசாமி அரியரட்னம் (ஆசாரி குஞ்சன்) அவர்கள் 29-05-2021.அன்று காலமானார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகின்றனஅன்னாரின்...