siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 30 மே, 2021

மரண அறிவித்தல் அமரர் கந்தசாமி அரியரட்னம் குஞ்சன்) 29.05.21

இறப்பு--29.05 2021 
யாழ் அச்சுவேலி தெற்கு  பிரப்பத்தாள் குளத்தடியை  வசிப்பிடமாக கொண்ட கந்தசாமி அரியரட்னம்  (ஆசாரி குஞ்சன்) அவர்கள் 29-05-2021.அன்று காலமானார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு 
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!2
தகவல் .குடும்பத்தினர் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக