தோற்றம்-14 01 1956- மறைவு-20 09 2021
யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 20-09-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா(இளைப்பாறிய ஆசிரியர்), தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு கடை குட்டியும், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற தர்மரத்தினம், ஜெயசீவரட்ணம்,
கமலலோஜினி மற்றும் சந்திரவதனா(பிரித்தானியா), இரஞ்சிதமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,செல்வவேணி அவர்களின்
அன்புக் கணவரும்,
கீர்த்தனா, அர்ச்சனா, சுபர்ணா, தர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
வீட்டு முகவரி
20 Dormer's Ave,
Southall, Middlesex,
UB1 2SP,
UK.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஸ் - மைத்துனர்Mobile : +447340409626
பவன் - மைத்துனர்Mobile : +447748322652
சுதன் - சகோதரன்Mobile : +447957383535
வீடு - குடும்பத்தினர்Mobile : +442085711178
0 கருத்துகள்:
கருத்துரையிடுக