siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 17 ஜூலை, 2020

வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுப்பு

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின்  41 இலங்கையர்களின்  சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கமல் ரத்வத்தே மேலும் 
கூறியுள்ளதாவது,
“கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் சடலங்களை நாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலைமை காணப்படுகிறது.
இதன் காரணமாக இறுதிச்சட ங்குகளை அந்த அந்த நாடுகளிலே செய்யுமாறு அறிவிப்பு விடுத்துள்ளோம்” – என்றார்.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக