siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 10 ஜூலை, 2020

மரணஅறிவித்தல் அமரர் இளையதம்பி ஜெகதீஸ்வரன்.09-07-20

தோற்றம்-14-02.1975 — மறைவு : 09-07-2020
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட அமரர் இளையதம்பி  ஜெகதீஸ்வரன்
அவர்கள் 09-07-2020 வியாழக் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
 . அன்னார், காலஞ்சென்ற (தையிட்டி) இளையதம்பி (வேவி )தம்பதிகளின்  பாசமிகு மகனுமாவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 10-072020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக