siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 5 ஜூலை, 2020

இடம்பெற்ற கிளிநொச்சி விபத்தில் இளைஞன் மரணம்

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில், வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகே இருந்த நாவல் மரத்துடன் மோதியதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.மற்றைய இளைஞன் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த மோகன் றஜீபன் (19வயது) சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 இறந்தவரின் சடலம் தற்போது அக்கராயன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக