siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 5 ஜூலை, 2020

ஆவரங்காலில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞன் மரணம்

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கண்ணாரை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்து  (05-07-20) இன்றுகாலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவ்விளைஞன், தோட்டத்துக்கு நீர் இறைப்பதற்குக் கிணற்றடிக்கு வந்த போதே, கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக