siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 30 நவம்பர், 2020

மரண அறிவித்தல் திரு பழனித்துரை.தேவநாதன் .29-11-20.

யாழ் அச்சுவேலி பத்தமேனியை பிறப்பிடமாகவும் சுவிஸ் (oberburg)ஐவசிப்பிடமாகவும்கொண்ட திரு பழனித்துரை.தேவநாதன் (தேவன்) அவர்கள் 29-11-2020. ஞாயிற்றுக்கிழமை. அன்று. இறைபதம் அடைந்தார் (இவர் அச்சுவேலிமகாவித்தியலத்தின்பழைய மாணவர் ஆவார்).இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம் .அன்னாரின் பிரிவால்  துயருறும் குடும்பத்தினர்  உற்றார் உறவினர்  நண்பர்கள்அனைவருக்கும்எமது நவற்கிரி நிலாவரை ...

சாரையடியில் சிறுமி சடலமாக மீட்பு; விளையாட்டு விபரீதமானது

  –  முதலாம்  இணைப்பு.>>>>>>>பருத்தித்துறை – சாரையடி பகுதியில் வீட்டில் தனித்திருந்த 09 வயது சிறுமி ஒருவர் கழுத்துப்பட்டியால் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தாய், தந்தையர் வெளியே சென்ற நிலையில் சிறுமி வீட்டில் தனித்திருந்தார் என்றும் வீட்டார் திரும்பி வந்து பார்த்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இருந்தபோதிலும்...

மரண அறிவித்தல் திரு மயில்வாகனம் பத்மநாதன் 30-11- 20

மலர்வு-26 11 1937-உதிர்வு-30-11- 2020.யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், உடுவில் பிரதேச செயலக வீதி, சுன்னாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பத்மநாதன் (ஓய்வுபெற்ற உடற்கல்வி போதனாசிரியர்- யாழ்ப்பாண பல்கலைக்கழகம், பலாலி ஆசிரியர்- கலாசாலை உடற்கல்வி விரிவுரையாளர்) அவர்கள் 30-11-2020  இன்று.திங்கட்கிழமை  இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகனும், விஜயராணி அவர்களின் அன்புக்...

ஞாயிறு, 29 நவம்பர், 2020

காங்கேசன் கடலில் .குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்ற அலை

 யாழ்  வலி வடக்கு தையிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடலில் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது;வலிகாமம் வடக்கு பகுதிக்குட்பட்ட பலாலி பொலிஸ் பிரிவு, தையிட்டியைச் சேர்ந்த 19 வயது இளைஞர்கள் இருவர் கடல் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.இவ் அனர்த்தத்தில் தையிட்டி...

நாட்டில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவின் மாற்றம்

அடுத்துவரும் 24 மணிநேரத்தில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த அழுத்தப் பகுதியை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து இது அடுத்த சில நாட்களில் இலங்கையின் வானிலையில் பாதிப்புக்கள் இருக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஒரு சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன்...

சனி, 28 நவம்பர், 2020

புளியங்களம் தேவநகரில் மதில் இடிந்து வீழ்ந்து சிறுவன் மரணம்

திருகோணமலை – புளியங்களம் தேவநகரில் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில் 10 வயதுடையச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.காற்றுடன் கூடிய கடும் மழையால் வீட்டின் இடிந்து விழுந்துள்ள நிலையில், அதில் சிக்குண்டிருந்த சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.எனினும் சிறுவன் பலத்தக் காயங்களுக்கு உள்ளாகியிருந்ததால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். நிலாவரை.கொம் செய்திகள் >>&...

வியாழன், 26 நவம்பர், 2020

நாட்டில் தொலைதூரக் கல்விமுறையை தொடர்ந்தும் விரிவுபடுத்த திட்டம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் பின்னர் மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.வைரஸ் தொற்றிற்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் தொலைதூர கல்வி முறையை தொடர்ந்தும் விரிவுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.பல பிரதேசங்களில் இந்த கல்வி முறையின் கீழ் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக தொலைதூர கல்வி முறையை பயன்படுத்துவதற்கு...

புதன், 25 நவம்பர், 2020

அமரர் ஸ்ரீஸ்கந்தராசா நக்கீரன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 24.11.20

பிறப்பு-   15-04-1984 -- இறப்பு--24-11-2019 யாழ் உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட  அமரர். ஸ்ரீஸ்கந்தராசா  நக்கீரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.,24-11-2019..அன்று. ஆண்டு ஒன்றானாலும் ஆறமுடியவில்லை எம்மால்இப்புவியில் ஐயா உம்மை நாம் இழந்த துயரை ஈடு செய்யமுடியாமல் தவிக்கிறோம் ஓர் ஆண்டுக் கதியில் கரைந்தோடிச் சென்றாலும் – உங்கள்நினைவுகள் கல் மேல் பொறித்த எழுத்துக்கள்...

பலத்த காற்று..முல்லையில் பாடசாலையில் சரிந்து வீழ்ந்த பாரிய மரம்

நிவர் புயலின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கே முல்லை மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசபாடசாலையொன்றில்.25-11-20. இன்று காலை பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தெய்வாதீனமாக எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை. பாடசாலை வளவில் நின்ற பாரிய மரமே சரிந்து வீழ்ந்தள்ளதெனினும் அருகிலுள்ள பாடசாலைக் கட்டிடங்களுக்கு சேதங்கள் எவையும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.முல்லை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் வாழும்...

விபத்தில் மன்னாரில் படுகாயமடைந்த அரச உத்தியோகஸ்தர் மரணம்

மன்னார் தள்ளாடி சந்தியில் கடந்த 13-11-20. ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரச உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மன்னார் மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபர திணைக்களத்தின் தகவல் தொழில் நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றிய வவுனியாவை சேர்ந்த தனபாலசிங்கம் நிஸாந்தன் (வயது-30) என்பவரே சிகிச்சை பலன் இன்றி  24-11-20.,அன்று உயிரிழந்தார்.மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக...

செவ்வாய், 24 நவம்பர், 2020

யாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் மாரடைப்பாலேயே மரணம்

யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.இதனால் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் தயாகரன் (வயது-48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நிலாவரை.கொம் செய்திகள் >>>...

தாழமுக்கம் நிவார் புயலாக உருவாகியுள்ளது 48 மணி நேரத்தில் கரை கடக்கும்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் நிவார் புயலாக உருவாகியுள்ள நிலையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வடக்கு கரையோரமாக தமிழக கரையோரத்தை நோக்கி நகரவுள்ளது.இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிலாவரை.கொம் செய்திகள் >>>...

திங்கள், 23 நவம்பர், 2020

எரவல தர்மபால வித்தியாலய மைதானத்தில் மாணவன் மீது துப்பாக்கி சூடு

கொழும்பு – மஹரகம, எரவல தர்மபால வித்தியாலயத்தின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மீது 22-11-20.அன்று  மாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால் குறித்த மாணவன் காயமடைந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.குறித்த மாணவன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அருகிலுள்ள வீட்டு வளாகத்திற்குள் வீழ்ந்த பந்தினை எடுக்க சென்ற போதே இவ்வாறு வாயு துப்பாக்கி ஒன்றால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பில் வைத்தியர் ஒருவர்...

ஞாயிறு, 22 நவம்பர், 2020

யாழில் பொலிஸ் அதிகாரியால் அழகான முறையில் தயாராகும் கீரைப்பிட்டு

 நாட்டில் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்திருந்தார். இவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், ரைட் அப்கள், மீம்ஸ்கள் மூலமாக பிட்டு மற்றும் பீட்சாவை சம்மந்தப்படுத்தி நெட்டிசன்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள்...

மட்டுவில் பகுதியில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ் தென்மராட்சியில் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் 21-11-20.அன்று மதியம் 12 மணியளவில் தேவாலய வீதி மட்டுவில் கிழக்கு மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;தந்தை, தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்தவேளை வீட்டினுள் சுவாமி அறைக்குள் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவ...

தேத்தாதீவில் சிற்றுண்டி வாங்கச் சென்ற சிறுமியை பந்தாடியது லொறி

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தேத்தாதீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியாசலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.விபத்தில் தேத்தாதீவைச் சேர்ந்த 7 வயதுடைய மயில்வாகன் சனுஸிகா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்.களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேத்தாதீவு கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20) பணிஸ் வாங்குவதற்காக பிரதான வீதியை குறுக்கிட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்தபோது, சிறுமி மீது...

வடக்கு மாகாணஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலை செல்ல வேண்டுமா

வடக்கு மாகாணத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.அத்துடன் பாடசாலை அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,“மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கு 23-11-20.அன்று  பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.இந்நிலையில்...

சனி, 21 நவம்பர், 2020

மரண அறிவித்தல் திரு .சிதம்பரன் கிருஸ்ணபிள்ளை 22 .11. 20

யாழ் ஆவரங்கால் சர்வோதயா வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு. சிதம்பரன் கிருஸ்ணபிள்ளை                           அவர்கள் 22-11-20. ஞாயிற்றுக்கிழமை. அன்று. இறைபதம் அடைந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம் .அன்னாரின் பிரிவால்  துயருறும் குடும்பத்தினர்  உற்றார் உறவினர்  நண்பர்கள்அனைவருக்கும்எமது...

செவ்வாய், 17 நவம்பர், 2020

கரவெட்டியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர்.17-11-20. இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் – வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது-23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த மாணவன் கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்திருக்கின்றார்.அந்த வீட்டிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் தற்போது யாழ்.போதனா...

திங்கள், 16 நவம்பர், 2020

சாதனை மாணவன் வடக்கிற்கு சேவையாற்றுவதே எனது நோக்கம்

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் 2020 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 195 புள்ளிகளை பெற்று ச.ஆர்வலன் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்.பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார் இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...

சனி, 14 நவம்பர், 2020

அனைவர்க்கும் இனிய தித்திக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவக்கிரி http://lovithan.blogspot.com/ இணையம் நவக்கிரி.கொம் நவக்கிரி நவக்கிரி .கொம்    .நிலாவரை.கொம்  இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம்...

வெள்ளி, 13 நவம்பர், 2020

யாழில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுமி.மரணம்

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்குண்டதால் கழுத்து இறுக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் – கோயில் வீதியைச் சேர்ந்த உயிந்தன் சாதுரியா (வயது 7) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமி சென். ஜோன் பொஸ்கோ வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 3-ஆம் திகதி குறித்த சிறு மி ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் கொழுவி இருந்த ஊஞ்சல் கயிற்றினை...

வியாழன், 12 நவம்பர், 2020

கிளிநொச்சி தொண்டமான் நகரில் சுவர் இடிந்து சிறுவன் மரணம்

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தொண்டமான் நகர் பகுதியில் தற்காலிக வீடு ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நிரோஜன் ரிஷாந்தன் (எட்டு வயது) என்ற சிறுவனே இடிந்து வீழ்ந்த சுவரில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். நிலாவரை.கொம் செய்திகள் >>>...