siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 24 நவம்பர், 2020

யாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் மாரடைப்பாலேயே மரணம்

யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை 
வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் தயாகரன் (வயது-48) என்பவரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக