siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 30 நவம்பர், 2020

மரண அறிவித்தல் திரு பழனித்துரை.தேவநாதன் .29-11-20.

யாழ் அச்சுவேலி பத்தமேனியை பிறப்பிடமாகவும் சுவிஸ் (oberburg)ஐவசிப்பிடமாகவும்கொண்ட 
திரு பழனித்துரை.தேவநாதன் (தேவன்) அவர்கள் 29-11-2020. ஞாயிற்றுக்கிழமை. அன்று. இறைபதம் அடைந்தார் (இவர் அச்சுவேலிமகாவித்தியலத்தின்பழைய மாணவர் ஆவார்).இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம் .
அன்னாரின் பிரிவால்
  துயருறும் குடும்பத்தினர்  
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக