யாழ் அச்சுவேலி பத்தமேனியை பிறப்பிடமாகவும் சுவிஸ் (oberburg)ஐவசிப்பிடமாகவும்கொண்ட
திரு பழனித்துரை.தேவநாதன் (தேவன்) அவர்கள் 29-11-2020. ஞாயிற்றுக்கிழமை. அன்று. இறைபதம் அடைந்தார் (இவர் அச்சுவேலிமகாவித்தியலத்தின்பழைய மாணவர் ஆவார்).இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம் .
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினர்
உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக