siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 12 நவம்பர், 2020

கிளிநொச்சி தொண்டமான் நகரில் சுவர் இடிந்து சிறுவன் மரணம்

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தொண்டமான் நகர் பகுதியில் தற்காலிக வீடு ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நிரோஜன் ரிஷாந்தன் (எட்டு வயது) என்ற சிறுவனே இடிந்து வீழ்ந்த சுவரில் சிக்குண்டு 
உயிரிழந்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக