siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 25 நவம்பர், 2020

அமரர் ஸ்ரீஸ்கந்தராசா நக்கீரன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 24.11.20

பிறப்பு-   15-04-1984 -- இறப்பு--24-11-2019 
யாழ் உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட  
அமரர். ஸ்ரீஸ்கந்தராசா  நக்கீரன் 
அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.,24-11-2019..அன்று. 
ஆண்டு ஒன்றானாலும் 
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் ஐயா உம்மை நாம் 
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம் 
ஓர் ஆண்டுக் கதியில் கரைந்தோடிச் சென்றாலும் – 
உங்கள்
நினைவுகள் கல் மேல் பொறித்த எழுத்துக்கள் போல்
எங்களை விட்டு அகலவில்லை!
 எங்கள் அப்பாவே  இன்ப துன்பங்களை – நீங்கள்
அருகிருந்து பங்கெடுத்து கொள்வதை
நாம் உணர்கின்றோம் – நீங்கள்
இல்லையெனும் உணர்வே
நெஞ்சுருகி கொல்லுதப்பா!
இருந்தாலும் என்றென்றும் எங்களுக்கு
இறைவன் நீங்கள் தான் அப்பாவே  
உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி
 நிற்கின்றோம்.
   அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய மனைவி பிள்ளைகள் குடும்ப தினரும்  நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் உரும்பிராய்  வாழ்  நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத 
நினைவுகளுடன் வாழும்
 உங்கள்அன்பு  மனைவி பிள்ளைகள் 
அன்னாரின் பிரிவால்
  துயருறும் குடும்பத்தினர்  
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல் குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக