siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 11 நவம்பர், 2020

அம்பாந்தோட்டை யில் சிறையில் கைதி திடீர் மரணம்

துஷ்பிரயோக வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அம்பாந்தோட்டை – அங்குனகொபெலஸ்ஸ சிறையில்.11-11-20. இன்று காலை திடீரென மரணமடைந்துள்ளார்.
சிறுவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 வயதுடைய கைதியே இவ்வாறு 
மரணித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக