siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 24 நவம்பர், 2020

தாழமுக்கம் நிவார் புயலாக உருவாகியுள்ளது 48 மணி நேரத்தில் கரை கடக்கும்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் நிவார் புயலாக உருவாகியுள்ள நிலையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வடக்கு கரையோரமாக தமிழக கரையோரத்தை நோக்கி 
நகரவுள்ளது.
இதனை வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக