siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 2 நவம்பர், 2020

சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதி இளைஞன் பலி

புத்தளம் – அருவக்காட்டிலிருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதி02-11.20. இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் குடிபோதையில் ரயில் பாதையில் நடந்து சென்றவேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என 
தெரிவிக்கப்படுகிறது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக