siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 4 நவம்பர், 2020

நாட்டில் அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவிப்பு

குறிப்பிட்ட சில அரிசி வகைகளுக்கு அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று (04) சற்றுமுன் வர்த்தமானி 
வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி,
வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா – 94 ரூபாய்.
வெள்ளை மற்றும் சிவப்பு கெக்குலு சம்பா – 94 ரூபாய்.
நாட்டரிசி – 92 ரூபாய்.
சிவப்பு மற்றும வெள்ளை கெக்குலு – 89 ரூபாய்.
ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக