siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 3 பிப்ரவரி, 2021

வெற்றியை களனி கங்கையில் கொண்டாடிய இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

களனி கங்கையில் குளிப்பதற்காக சென்ற 4 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இந்த அனர்த்தம் நேற்று முன்தினம் மாலை களனி கங்கையின் நவகமுவ, மாபிட்டிகம
 பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்றுக் காலை 
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக