siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 3 பிப்ரவரி, 2021

இதுவரை நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள்

இதுவரை நாட்டில் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 767 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது
.நாட்டில் கடந்த 29ம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன
அந்த வகையில் நேற்றைய தினம் மாத்திரம் 23 ஆயிரத்து 217 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக