siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

அரியாலை நாவலடியில் ஒருவர் தொடருந்துடன் மோதுண்டு பலி

யாழ்ப்பாணம் அரியாலையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம்-07-02-2021. இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றது.
மோட்டார் சைக்களிலில் பயணித்த அவர் ரயில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, தொடருந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினார் என்று தெரிவிக்கப்பட்டது.
உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக