புத்தள பகுதியில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமடைந்தமையினால்
உயிரிழந்துள்ளார்.
புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி அங்கிருந்து மொனராகலை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.மலீஷா என்ற 12 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக