siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 4 பிப்ரவரி, 2021

புத்தளத்தில் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்த 12 வயது பாடசாலை மாணவி

புத்தள பகுதியில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமடைந்தமையினால் 
உயிரிழந்துள்ளார்.
புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி அங்கிருந்து மொனராகலை வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.மலீஷா என்ற 12 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக