இறப்பு-20 02 -2021
யாழ்/.தோப்பு அ ச் வேலியை பிறப்பிடமாகக் கொண்ட திரு சிவசம்பு இந்திரகுமார் அவர்களின் புதல்வன் தோப்பு அச்சுவேலியையும் புத்தூரையும் பிறப்பிடமாகவும் , கனடாவைவதிவிடமாகக் கொண்டதிரு திருமதி இந்திரகுமார் ஞானசீலி தம்பதிகளின் அன்பு மகன் வசீகரன் அவர்கள் 20.02.2021 சனிக்கிழமை இறைவனடி எய்தியுள்ளார் நல்லடக்கம் பின்னர் இதே இணையத்தில் இணக்கப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம்
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக