siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 17 பிப்ரவரி, 2022

அமரர் நாகலிங்கம் பத்மநாதன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 17.02.22

பிறப்பு-28-02-1956-இறப்பு-17-02-2021.யாழ் யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!ஒருபோதும் உம் கொள்கை
நம்வாழ்வில் என்றும் மறையாது அப்பா!
உங்கள் நினைவுகள்
எம் மனதை விட்டு நீங்காது அப்பா!உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 
இறைவனை பிரார்த்திக்கின்றோம் ..
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக