siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 23 பிப்ரவரி, 2022

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பற்றிய செய்தி

நாட்டில் கடந்த சில நாட்களாக எரிவாயு, அரிசி, சீனி, பனை, சீமெந்து ஆகியவற்றின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்தார்.
தற்போது எரிவாயு, சீனி மற்றும் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், விலை உயர்வாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பால் மா மற்றும் சீமெந்து பிரச்சினை தீர்க்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்த இரண்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் நீக்கி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் 
அரசு எடுத்துள்ளது என்றார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக