siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 14 பிப்ரவரி, 2022

பருத்தித்துறை பகுதியில் தீடிரென உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாய்

கொழும்பில் வசித்து வந்த வடமராட்சி பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் .14-02-2022.இன்று அதிகாலை 5-00 மணியளவில்
 தீடிரென உயிரிழந்தார் .
சுகயீனமுற்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சத்தியேஸ்வரன் ஜெபினா வயது 41 என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக