siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 14 பிப்ரவரி, 2022

யாழ் சித்தங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.இவ்விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதியமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும் முச்சக்கர வண்டி சாரதியும் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக