siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 22 ஜூன், 2023

மரண அறிவித்தல் திருமதி பூதத்தம்பி கண்மணி 21.06.2022

தோற்றம்-28-08-1933 . மறைவு -21-06-2023
யாழ்.  புத்தூர் மேற்கு சிவன்கோவிலாடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  
கொண்ட அமரர் கொண்ட திருமதி பூதத்தம்பி கண்மணி அவர்கள் 21-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் நல்லடக்கம் 23-06-2023.வெள்ளிக்கிழமை அன்று புத்தூர் மேற்கு கிந்துப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி..
வீட்டுமுகவரி-
சிவன்கோவிலாடி புத்தூர் மேற்கு புத்தூர்   
தகவல்
குடும்பத்தினர்..




0 கருத்துகள்:

கருத்துரையிடுக