siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 நவம்பர், 2018

மரண அறிவித்தல், திருமதி.அலோசியஸ் மல்லிகாதேவி.29.11.18

தச்சந்தோப்பை பிறப்பிடமாகவும் உரும்பிராய் கிழக்கு தம்பித்துரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அலோசியஸ் மல்லிகாதேவி அவர்கள் (29.11.2018) வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் நாகம்மா தம்பதியரின்
 அன்பு மகளும்,
காலஞ்சென்ற தேவசகாயம் தொம்மாஸியா அவர்களின் அன்பு மருமகளும்,
தேவசகாயம் அலோசியஸின் அன்பு மனைவியும்,
ஜெனஸ்றீன், சரண்ராஜன், ஜெனித்தா, அபிராஜ் 
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உமாலினி, நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வடிவேல்பூபதி, தியாகராஜா, சுப்பிரமணியம், திரவியநாதன் பத்மாவதி,
ஸ்ரீறன்சன் கெங்காதேவி, நித்தியசீலன் ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30.11.2018 வெள்ளிக்கிழமை உரும்பிராய் கிழக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று காலை 11.00 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக தச்சந்தோப்பு பிணமுருங்கை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்
 நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி, அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ஜெனஸ்றீன்:0769675942
சரண்ராஜன்:0757609495
நிலாவரை.கொம் செய்திகள் >>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக