siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 4 நவம்பர், 2018

அமரர் மாதர் தம்பிராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி .04.11.18

யாழ்  அச்சுவேலி  விக்கினேஸ்வர  வீதியை சேர்ந்த    அமரர் மாதர் தம்பிராசா அவர்களின்   இரண்டாம்  ஆண்டு நினைவஞ்சலி (திதி .04.11.20178 இன்று 
.எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே 
உங்கள் அரவணைப்பில் 
இல்லறம் வாழ்ந்திருந்தோம் 
இன்று நாம் தவிக்கின்றோம் 
நீங்கள் இன்றி
மீண்டுமொரு பிறப்பிருந்தால் 
எங்களிடமே வந்திடுங்கள் 
இன்று மட்டுமில்லை 
உயிருள்ளவரை அஞ்சலிப்போம் 
உங்கள் ஆத்மா சாந்திபெற! 

எங்களது காவல் தெய்வமாய் 
என்றும் என்றும் இருப்பதாய் எண்ணி 
உங்கள் நினைவுகளுடன் 
வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்
உங்கள் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்  உறவுகள் 
 மைத்துனர்கல்  ,  சகோதரர்கள்,
 சகோதரிகள், உறவினர்கள்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
  முதலாம் ஆண்டு  நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக