siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 நவம்பர், 2018

தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்தில் 4 பேர் பலி

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளதுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக 
முன்னெடுக்கப்பட்டு வந்தது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக