siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 4 நவம்பர், 2018

வடமாகாண அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை 5ஆம் திகதி தினம் விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை
 விடுத்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வடமாகாண மக்கள் அனைவரும் தீபாவளி தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விடுமுறையை வழங்கப்பட்டுள்ளது,
இதற்குப் பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை பதிற் பாடசாலை நடாத்தி அந்த விடுமுறைக்கான தினத்தினை சரி செய்து கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வடமாகாண ஆளுநர் 
உத்தரவிட்டுள்ளார்.
 இது தொடர்பில் வட மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவித்தல் வழங்குமாறும் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக