siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 25 நவம்பர், 2018

ரயிலில் மோதி யாழ் முகமாலையில் ஒருவர் மரணம்

யாழ் செய்திகள்:யாழ். முகமாலையில் ரயில்க் கடவையை கடக்க முற்பட்ட ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் சிதைவடைந்ததால் அடையாளம் காணமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் முகமாலை இராணுவச் சோதனைச் சாவடி முன்பு இருந்த இடத்தில் இன்று நண்பகல் 
இடம்பெற்றது.
 கொழும்பிலிருந்து சென்ற கடுகதி ரயிலுடனேயே இந்த விபத்து இடம்பெற்றுதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக