siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 1 நவம்பர், 2018

ரயில் மோதி ஊரெழு சேர்ந்த பல்கலைகழக மாணவன் மரணம்

தெல்லிப்பளை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பல்கலை கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில் யாழ். பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (22) என்பவரே இவ்வாறு உயிரிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபரிடம் இருந்து பொலிஸார் சாரதி உரிமத்தை கைப்பற்றி உள்ளனர். இந்த உரிமத்தை வைத்தே பொலிஸார் விபத்துக்குள்ளான நபரின் அடையாளத்தை 
கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்த விசாரணையை பொலிஸார் 
நடத்திவருகின்றனர்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக