siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 4 நவம்பர், 2018

கஞ்சா சுருட்டுகளை வைத்திருந்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

திருகோணமலை – சிறாஜ்நகர் பகுதியில் கஞ்சா சுருட்டுக்களுடன் ஐந்து இளைஞர்களை நேற்றிரவு கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தம்பலகாமம் பொலிஸ்
 பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்டஇரகசிய தகவலை அடுத்து சிராஜ் நகர் பகுதிக்கு விரைந்த பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது கஞ்சா 
சுருட்டுகளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
.இதேவேளை, குறித்த இளைஞர்களை இன்றைய தினம் கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக