
மூன்றரை வயதுக் குழந்தையை முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று மாத்தறை வலஸ்ஸமுல்ல பாடசாலைக்கு அருகில் 30-07-20.அன்று இடம்பெற்றுள்ளது.குறித்த குழந்தையின் தந்தையின் முச்சக்கர வண்டியானது ரயர் மாற்றுவதற்காக ஓரமாக நிற்பாட்டப்பட்டிருந்த வேளை, குழந்தை முச்சக்கரவண்டியிலிருந்து குதித்து சாலையை விளையாட்டாக கடக்க முற்பட்ட போது எதிரே வந்த இன்னொரு முச்சக்கரவண்டி மோதியுள்ளது.மயிரிழையில் உயிர் தப்பிய குறித்த குழந்தை பலத்த காயங்களுக்கு உட்பட்டு...