siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 மே, 2023

அமரர்.தம்பு பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை.01.06.2023

தோற்றம் 28-01-191937. மறைவு -04-05-2023-யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்.தம்பு பாலசிங்கம் அவர்களின்  31ம் நாள் அந்தியேட்டி கிரியை.01.06.2023.வியாழக்கிழமை கிரீமலை  தித்தக்கரையிலும்  ஆத்மா சாந்திப்பிரத்தனை நிகழ்வுகள் 03-06-2023, அன்று சனிக்கிழமை  பிற்பகல்,12,மணி அளவில்  அன்னாரின் நவற்கிரியிலுள்ள இல்லத்தில்  ஆத்மா சாந்திப்பிரத்தனையும்  அதனைத்  தொடர்ந்து...

செவ்வாய், 30 மே, 2023

ஆற்றில் நீராடச் சென்ற கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கனடாவில் உயிரிழந்துள்ளார்.

 கனடாவில்.29-05-2023. திங்கட்கிழமைஅன்று நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.சம்பவத்தில் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார்.இச் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...

திங்கள், 29 மே, 2023

வவுனியாவில் மனித பாவனைக்கு தகுதியற்ற 4860 கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

வவுனியா, கூமாங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தினுள் விநியோகிப்பதற்கு தயாராக இருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற 4860 கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச விநியோகத்திற்காக வழங்கப்பட்ட அரிசி ஒரு கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளது. அங்கு தலா 10 கிலோ எடையுள்ள 486 மூடைகள் காணப்பட்டதாகவும், குறித்த அரிசி...

ஞாயிறு, 28 மே, 2023

பருத்தித்துறையில் 3ஆம் குறுக்குத் தெருவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து,28-05-2023. இன்றைய தினம் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய தியாகராசா சந்திரதாஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்..என்பது குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

சனி, 27 மே, 2023

நாட்டில் திருமண வைபவத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த இளம்பெண் மீது அசிட் வீச்சு

வெலிகம, மதுராகொட பிரதேசத்தில் இன்று (27) நடைபெறவிருந்த திருமண வைபவத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த மணமகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 03 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அசிட் வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த பெண் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கு உள்ளான பெண் சில வருடங்களுக்கு முன்னர் வெலிகம மதுராகொட...

வெள்ளி, 26 மே, 2023

டுபாயிலிருந்து சுண்டுக்குழியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட இளைஞனின் சடலம்

டுபாயில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த 26 வயதான கமலதாஷ் நிலக்சன்  என்ற இளைஞனின் உடலம்,25-05-2023. நேற்றையதினம் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டதுமேலும் இந்த கத்திக்குத்து சம்பவம் கடந்த 27.04.2023 அன்று இடம்பெற்றுள்ளது.இவர் கடந்த 2022ஆம் ஆண்டு வேலைவாய்ப்பிற்காக துபாய்க்கு சென்று நிலையிலேயே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.இவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலையாக சந்தேகிக்கப்பட்ட வேளை, இது ஒரு தற்கொலை என அந்நாட்டு மருத்துவர்களால் அறிக்கையிடப்பட்டது.இந்த...

திடீரென யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி மரணம்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் போதனா வைத்திய சாலையில் மனநல சிகிச்சை பிரிவில் கடமை ஆற்றிய Dr. சாரங்கன் அவர்கள் திடீர் சுகவீனமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் 25-05-2023.அன்று  உயிரிழந்துள்ளார்.குறித்த தகவலை முகநூலில் வட மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது....

வியாழன், 25 மே, 2023

கனடாவில் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக பானத்தில் கலக்கப்பட்ட பொருள்

கனடாவில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக, காப்பக ஊழியர் ஒருவர் குழந்தைகளுக்கு ஹார்மோன் ஒன்றைக் கொடுத்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கியூபெக்கிலுள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் நபர் ஒருவர், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக குழந்தைகளின் பானத்தில் ஹார்மோன் ஒன்றைக் கலந்துள்ளார்.தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனான Melatoninஐ, பிள்ளைகளுடைய பெற்றோரின் அனுமதியின்றி பிள்ளைகளுக்கு கொடுத்ததாக...

புதன், 24 மே, 2023

மரண அறிவித்தல் திரு குமரேஸ்வரன் பரமநாதர்(குமரேசு )23.05.2023

13 Okt 1956 – 23 Mai 2023யாழ். சாவகச்சேரி மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் குமரேஸ்வரன் அவர்கள் 23-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதர் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,சுலோசனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,மிதுனா , கிருசனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,வியாபகன் அவர்களின் மாமனாரும்,மகேஸ்வரன்(சாவகச்சேரி),...

செவ்வாய், 23 மே, 2023

டோராஜாவில் வருடத்திற்கு ஒரு முறை இறந்தவர்களின் உடலை தோண்டியெடுத்து கொண்டாடும் மக்கள்

இந்தோனேசியாவில்  இறந்தவர்களின் உடலினை வருடத்திற்கு ஒரு முறை வெளியில் எடுத்து அவர்களது உறவினர்கள் கொண்டாடுவது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேசியாவின் டோராஜாவில் வாழ்ந்து வரும் மக்களே தமது இறந்த அன்புக்குரியவர்களை வருடத்திற்கு ஒரு முறை கல்லறைகளில் இருந்து வெளியே அழைத்துச் வந்து கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.இந்த திருவிழாவை 'மானீன்' என்று சிறப்பாக அழைக்கப்படுகின்றது. இவ்வாறாக இறந்தவர்கள் சவப்பெட்டிகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட பின்னர்...

திங்கள், 22 மே, 2023

காட்டுத் தீயால் ஸ்பெயினில் 8,500 ஹெக்டேர் காட்டுத்தீயால் கடும் சேதம் என தகவல்

ஸ்பெயினில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்ட்ரீமதுரா என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக காட்டுத் தீ ஏற்பட்டது. தற்போது கடுமையான காற்று மற்றும் வறண்ட நிலை காரணமாக வனத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது.இதன் காரணமாக, கடல்சோ மற்றும் டெஸ்கார்கமரியா உள்ளிட்ட வனத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும், பல சாலைகள் மூடப்பட்டு பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இதற்கிடையில்...

ஞாயிறு, 21 மே, 2023

வட்டுக்கோட்டையில் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் இறங்கிய இ.போ.ச பேருந்து

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.21.05.2023.இன்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில், வீதியை விட்டு விலகி வயலுக்குள் இறங்கிய பேருந்தை, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்கள் மீட்டனர்.குறித்த பேருந்து பயணிகள் சேவையில் ஈடுபடாத நிலையில், பேருந்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சிலர் பயணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.என்பது...

சனி, 20 மே, 2023

அந்தியேட்டி கிரியை அமரர் இராமுப்பிள்ளை நாகராஜா 31ம் நாள் .21.05.2023

பிறப்பு-20 06 1948--இறப்பு--23 04 2023யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை நாகராசா அவர்களின்  கிரீமலை,21-05-2023-31ம் நாள்  வீட்டுகிருத்திய்  23-05-2023.அழைப்பிதழ் 21-05-2023. ஞாயிற்றுக்கிழமை  அன்று காலை 08,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையிலும்  ஆத்மா   சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள் 23-05-2023,  செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல்,12,மணிஅளவில்  அன்னாரின்...

வெள்ளி, 19 மே, 2023

பண்டாரவெளி மணற்குளத்தில் 15 வயது மாணவியைக் காணவில்லை

மன்னாரில் 15 வயது மாணவி காணாமல்போயுள்ளதாக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியே 18-05-2023.அன்று  காலையில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மாணவி காணாமல் போனது தொடர்பாக...

வியாழன், 18 மே, 2023

மருதானையில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு மருதானை பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில்.18-05-2023. இன்று தீ பரவியுள்ளது.இந்நிலையில் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புத் பிரிவினர் தெரிவித்தனர்.இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை..என்பது குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

புதன், 17 மே, 2023

மரண அறிவித்தல் மாணிக்கம் சிவனந்தினி.17.05.2023

-மறைவு-16-05-2023.நவற்கிரியை பிறப்பிடமாகவும் புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவனந்தினி அவர்கள் 16.05.2023.இன்று காலை இறையடி சேர்ந்தார்  நல்லடக்கம் .17-05-2023.அன்று   அன்னாரின்  பூதவுடல் தகனம் செய்யப்படும்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்  கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு   ஆழ்ந்த...

செவ்வாய், 16 மே, 2023

கோப்பாய் வடக்கு வைத்தியசாலைக்கு முன்வீதியில் வீடொன்றில் தீயில் கருகிய நிலையில் சடலம்

 யாழ் கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியில் 65 வயதான கார்த்திகேசு திருப்பதி எனும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர் தனக்குத்தானே தீயை மூட்டி உயிரை மாய்த்துள்ளார்.இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வுப் பெற்ற ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.¨மேலும், கோப்பாய் ஆலயங்கள் சிலவற்றின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார். திருப்பதி மாஸ்டர் என இவர் கோப்பாயில் உள்ளவர்களால் அழைக்கப்படுபவர்.தனிமையில்...

திங்கள், 15 மே, 2023

நிட்டம்புவ பொலிஸாரால் சகோதரியின் வீட்டிற்கு தீ வைத்த சகோதரன் கைது

  இலங்கையில் சகோதரியின் வீட்டிற்கு தீ வைத்த இளைய சகோதரர் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்துபிட்டிவல – ருக்கவில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான ஒருவராவார்.சம்பவத்தில் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், சகோதரியின் பிள்ளையின் பாடசாலை புத்தகங்கள், சீருடைகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் தீயில் எரிவடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.என்பது...

ஞாயிறு, 14 மே, 2023

வாகன சாரதி தூங்கியதால் நடனக் குழு பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலையில்

பண்டாரவளை தோவ ரஜ மகா விகாரையில் இடம்பெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த நடனக் குழுவினரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் காயமடைந்து பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.14-05-2023. இன்று அதிகாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அவர்களில் 08 யுவதிகள்இ 02 இளைஞர்கள் மற்றும் ஒரு வயதானவரும் அடங்குகின்றனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லையென்றாலும் கால்களிலும் தலையிலும்...

சனி, 13 மே, 2023

வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி

வவுனியா - வேப்பங்குளம் பகுதியில்  12-05-2023.அன்று  இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில் நாய் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ்விபத்தில் மகாறம்பைக்குளத்தை சேர்ந்த டனுஜன் (வயது 20) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை...

வெள்ளி, 12 மே, 2023

துப்பாக்கிச்சூட்டில் ஜேர்மனி மேர்சிடிஸ் - பென்ஸ் வாகனத் தொழிற்சாலை இருவர் பலி

ஜேர்மனியிலுள்ள மேர்சிடிஸ் - பென்ஸ் வாகனத் தொழிற்சாலையொன்றில் 11-05-2023.அன்று  நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.சின்டெல்பின்கென் நகரிலுள்ள தொழிற்சாலையில் 11-05-2023.அன்று காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிக் பிரயோகம் செய்த்தாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்த இருவரும் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. துப்பாகிச்சூடு...

வியாழன், 11 மே, 2023

நாட்டில் களுத்துறை மாணவி விவகாரம்; விடுதி உரிமையாளரின் மனைவி கைது

களுத்துறையில் விடுதியொன்றின் மாடியிலிருந்து விழுந்து 16 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த விடுதியின் உரிமையாளரினது மனைவி காவல்துறையினரால்.11-05-2023. இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.உரிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியமைக்காகவும், சிறுமிக்கு தங்குமிடங்களை வழங்குவதற்கு முன்னர், அவளது அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களைச் சரிபார்க்கத் தவறியதற்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, சிறுமியின் தொலைபேசி...

புதன், 10 மே, 2023

பரிசில் புறநகரில் A86 நெடுஞ்சாலையை மூழ்கடித்த வெள்ளம் போக்குவரத்து பாதிப்பு

பரிசில் புறநகரில் பெய்துவரும் தொடர் மழையினால் A86 நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இன்று நண்பகலின் பின்னர் ஆரம்பித்த இந்த வெள்ளம், La Courneuve மற்றும் Nanterre பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இன்று இரவு மற்றும் நாளை புதன்கிழமை நண்பகல் வரை இந்த மழை நீடிக்கும் அபாயம் உள்ளதால் போக்குவரத்து தொடர்ந்து தடைப்படும் என வீதி அவதானிப்பாளர்களான Sytadin நிறுவனம் அறிவித்துள்ளது.இன்று காலை 630 கி. மீ தூரம் வரை போக்குவரத்து நெரிசல் பதிவாகியிருந்தது. பிற்பகல்...

செவ்வாய், 9 மே, 2023

மரக்கறிகளின் விலைகள் இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் பொருளாதார மத்திய நிலையங்களில் போஞ்சி விலை.09-05-2023. இன்றைய தினம் (09-05-2023) சற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.பேலியகொட மெனிங் சந்தை விலையின்படி,இன்றைய தினம் ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், மீகொட பொருளாதார மத்திய நிலையத்திலும் இதே விலை பதிவாகியுள்ளது,தம்புள்ளையில், ஒரு கிலோ போஞ்சி 250 ரூபாவாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.எனினும், பொருளாதார நிலையங்களில் கேரட்டின் விலை 100 முதல் 190...

திங்கள், 8 மே, 2023

நாட்டில் ஏழாவது தடவையாக நாய்கள் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி

மூன்று (03) வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று மாதங்களில் ஏழாவது (07) தடவையாக நாய்கள் கடித்து பலத்த காயமடைந்து பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரும், அரச வைத்தியர்கள் சங்கத்தின் உதவிச் செயலாளருமான டொக்டர் பாலித ராஜபக்ஷ07-05-2023-அன்று தெரிவித்தார். தந்தையின் பராமரிப்பில் பசறை நமுனுகுல கனவரெல்ல தோட்டத்தில் வசிக்கும் குறித்த சிறுமி இ தாயின் பராமரிப்பை இழந்த நிலையில் இந்த சோகமான...