siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 30 மே, 2023

ஆற்றில் நீராடச் சென்ற கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கனடாவில் உயிரிழந்துள்ளார்.

 கனடாவில்.29-05-2023. திங்கட்கிழமைஅன்று நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி 
உயிரிழந்துள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் 
இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .என்பது குறிப்பிடத்தக்கது.

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக