siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 1 மே, 2023

பொது மக்கள் மீது தென் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 10 பேர் பலி

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்குவாடோரின் குவாயாகில் நகரில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று பொது மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும்,  இச்சம்பவத்தில் 5 வயது சிறுமி உள்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிஸார் விசாரணைகளை நடத்தி
 வருகின்றனர்.
ஈக்குவாடோரில், போதை பொருட்கள் கடத்தல் கும்பல்களால் குற்ற சம்பவங்கள் அதிகரித்தது.
அவர்கள் அடிக்கடி அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதனால் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அந்த நாடு அனுமதி அளித்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக