siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 24 மே, 2020

மரணஅறிவித்தல் அமரர் செல்வராசா அற்புதநாயகி 24-05-20

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிக்கவும் வசிப்பிடமாககொண்ட
அமரர் செல்வராசா அற்புதநாயகிஅவர்கள் .24.05.2020.  இன்று அதிகாலை 2.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மகளும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை  அவரது இல்லத்தில் 13.00 மணியளவில் நடைபெற்று பின்னர்
  சிறுப்பிட்டி மேற்கு  இந்துமயணத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
 வீட்டு முகவரி: 
சிறுப்பிட்டி மேற்கு 
தகவல்
குடும்பத்தினர் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக