siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 12 மார்ச், 2017

மரண அறிவித்தல் திரு சோமசுந்தரம் கருணாகரன்



 
மலர்வு : 2 நவம்பர் 1967 — உதிர்வு : 8 மார்ச் 2017
யாழ். கச்சாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும், மீசாலையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கருணாகரன் அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சோமசுந்தரம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
மனோ, சிறி, மதி, சிவமதி(சுதா), ரவி, தர்ஷா ஆகியோரின் 
அன்புச் சகோதரரும்,
தெய்வேந்திரன், வினாயகமூர்த்தி, பாஸ்கரன், மதன், சுபா, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தகவல்
ரூபன்
தொடர்புகளுக்கு
சுகந்தா — இலங்கை
செல்லிடப்பேசி: +94768814392
ரூபன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787177798
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக