siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 14 மார்ச், 2017

மரண அறிவித்தல் திரு கந்தையா சுப்பிரமணியம்

பிறப்பு : 29 மே 1932 — இறப்பு : 12 மார்ச் 2017
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசமணி(முத்தம்மா) அவர்களின் கணவரும்,
இரஞ்சினி, சாந்தினி, இரவீந்திரன், காலஞ்சென்ற மகேந்திரன், சுபாஷினி ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சின்னத்துரை, மாணிக்கம், மற்றும் மயில்வாகனம் ஆகியோரின் சகோதரரும்,
ரவீந்திரராஜா, மதிவதனா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, இராமலிங்கம், சுப்பிரமணியம், கனகரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,
விதுஷன், சமுத்திரா, சுவீகரன், சுபர்நிகா, கார்திகன், விருந்தா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94763328804
இரஞ்சினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774020910

0 கருத்துகள்:

கருத்துரையிடுக