siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 17 மார்ச், 2017

வர்த்தக நிலையம் உடைத்து வவுனியாவில் திருட்டு!


வவுனியாவில் மருந்தக விற்பனை நிலைமொன்று உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள மருந்தக விற்பனை நிலைமொன்றில் இன்று அதிகாலை
 இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பா டு 
செய்துள்ளார்.
நேற்று (16) இரவு 9.00மணியளவில் வழமை போன்று வர்த்தக நிலையத்தினை பூட்டி விட்டு சென்றதாகவும், இன்று (17) காலை 7.00 மணியளவில் வர்த்தக நிலையத்தினை திறந்த போது பின் பக்க வாயிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததாகவும் பணம் திருடப்பட்டுள்ளதாகவும்
இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக