siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

வரணி வடக்கில் யுவதி ஒருவர் தற்கொலை. 23-08-202

யாழ் தென்மராட்சி – வரணி வடக்கில் தவறான முடிவு எடுத்த இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து 
கொண்டுள்ளார்.
23-08-2020.  அன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் சதீசா (20-வயது) என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த குறித்த யுவதி பிறிதொரு நபருக்கு வழங்கிய பணம் திரும்பக் கிடைக்கப் பெறவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்வதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக