siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 26 ஆகஸ்ட், 2020

வெள்ளவத்தையில் ,கிணற்றில் வீழ்ந்து வயோதிப பெண் சாவு

                                           

கொழும்பு – வெள்ளவத்தை, அலுவலவத்த பிரதேசத்தில் கிணறு ஒன்றில் வீழ்ந்து 81 வயதுடைய வயோதிப பெண்ணொருவர்
 உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவர் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக ஒருவர் வெள்ளவத்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த பெண் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை 
தெரியவந்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக