siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அமெரிக்காவில் விரைவில் உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை

உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை, அமெரிக்காவில் அறிமுகம் ஆகிறது. கொரோனாவை கண்டறியும் சோதனை, பிற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக 
எண்ணிக்கையில் நடத்தப்படுகிறது. உலகிலேயே
 அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் அங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன. 
இதனால் அங்கு பரிசோதனை கருவிகளுக்கு 
அவ்வப்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை அமெரிக்காவில் விரைவாக விரிவாக்குவதற்காக எளிதாக
 உமிழ்நீர் மூலம் கண்டறிகிற 'சலிவா டைரக்ட்' என்ற சோதனை முறையை உருவாக்கி உள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக