siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

பூவரசந்தீவுப் பகுதியில் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவு, பூவரசந்தீவுப் பகுதியில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், கிண்ணியா யூசுப் வித்தியாலயத்தில் தரம் 02 இல் கல்வி பயிலும், நிஜாம் அஸ்னி (வயது-7) என்ற சிறுவனே உயிழந்துள்ளான்

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக