siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நாட்டில் வடமாகாணத்தில் 4 ஆம் திகதி வரை மழைவீழ்ச்சிக்கு கூடிய சாத்தியக் கூறுகள்

 வங்கக்கடலில் தற்போது நிலவி வருகின்ற தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மழைவீழ்ச்சி வடமாகாணத்தில் கிடைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து 
எதிர்வரும் 9ஆம் திகதி அளவில் ஒரு பலமான
 தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதுடன், இதனால் பலத்த மழை வீழ்ச்சி இலங்கையின் பல பகுதிகளுக்கு கிடைக்கலாம். எனஅனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தகவல் 
வெளியிட்டுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக