siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 24 ஏப்ரல், 2023

முத்துப்பேட்டை அருகே அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் விபத்தில் 3 பேர் பலி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே, இரவில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு, அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் மீது ரயில் 
மோதியது.
அதிகாலையில் நேரிட்ட விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட 
மூன்று பேர் பலி

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக