siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 2 நவம்பர், 2023

அந்தியேட்டி கிரியை 31ம் நாள் அமரர் செல்வராஜா அகிலேஸ்வரன் ( அருள் ) 03.11.2023

தோற்றம்-24-09-1982 . மறைவு-04-10.2023
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஆவரங்காலையும்  நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட.அமரர் செல்வராஜா அகிலேஸ்வரன் (அருள் )   
  அவர்களின் அந்தியேட்டி கிரியை 31ம் நாள் 03-11-2023.-வெள்ளிக்கிழமை அன்று அன்னார். காலஞ்சென்ற நாகநாதி சின்னத்தங்கம் தம்பதிகளின் 
அன்புப் பேரனும் திரு செல்வராஜா காலஞ்சென்ற இந்திராணி (பச்சை) அவர்கனின் பாசமிகு மகனும் ஆவர் எமக்கு ஆறுதல் கூறி 
உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீட்டுமுகவரி  
நவற்கிரி புத்தூர் 
தகவல் குடும்பத்தினர் 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக