siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 5 நவம்பர், 2023

இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. பாண் விலை அதிகரிக்கப்படாதாம்

இலங்கையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் சீனி அதிகரிப்பு காரணமாக பேக்கரி தொழிலை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25விழுக்காடு குறைந்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.எரிவாயுவின் விலை அதிகரித்தாலும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என மேலும் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக