siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 3 நவம்பர், 2023

மாத்தளை பிரதேசத்தில் தந்தையால் பதின்நான்கு வயது மகளுக்கு கத்திக்குத்து

மாத்தளை பிரதேசத்தில் தனது 14 வயது மகளை கத்தியால் குத்தி காயப்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்குள்ளானவர் மாத்தளை - பலாபத்வல பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஆவார்.
தந்தையால் சிறுமியின் கைகள், காது மற்றும் நெற்றி பகுதி என்பன கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சிறுமி மாத்தளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்..
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக